திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் நேற்று இரவு மகா சிவராத்திரி முன்னிட்டு உள்ளே இருக்கும் லிங்கோத்பவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
December 13, 2025

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் நேற்று இரவு மகா சிவராத்திரி முன்னிட்டு உள்ளே இருக்கும் லிங்கோத்பவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.