குரூப் 4 காலி பணியிடங்கள் எண்ணிக்கை 10,367 ஆக உயர்வு..!

குரூப் 4 காலி பணியிடங்களின் எண்ணிக்கை 7301 லிருந்து 10,367 ஆக உயர்த்தப்பட்டுள்ளது – டின்பிஎஸ்சி

கடந்த 2022 ஜுலை மாதம் 24ம் தேதி நடைபெற்ற எழுத்துத் தேர்வில்,கிட்டத்தட்ட 14 லட்சம் பேர் கலந்து கொண்டனர். இதற்கான காலி பணியிடங்கள் 7301 ஆக இருந்த நிலையில் தற்போது 10,367 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

Share Article

Edit Template

Copyright © 2023 Poluronline.com, All Rights Reserved.

Powered by J B Soft System, Chennai.