40 நாட்கள் தொடர் விடுமுறைக்கு பின், இன்று (பிப். 1ம் தேதி) முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டு, நேரடி வகுப்புகள் நடத்தப்படுகின்றன. இந்த முறை பள்ளி, கல்லூரிகளில் 100 சதவீத மாணவர்களையும் அமர வைத்து பாடங்களை நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும், ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான மாணவர்கள் நேரடி வகுப்புகளுக்கு வர அனுமதிக்கப்பட்டுள்ளது. ப்ரீகேஜி – எல்கேஜி மற்றும் யுகேஜி வகுப்புகள் மற்றும் பிளே ஸ்கூல்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.
10, 12-ஆம் வகுப்புகளுக்கான இரண்டாம் திருப்புதல் தேர்வு !
10, 12-ஆம் வகுப்புகளுக்கான இரண்டாம் திருப்புதல் தேர்வு. புதிய அட்டவணையை வெளியிட்டது அரசுத் தேர்வுகள் இயக்ககம். [siteorigin_widget class=”WP_Widget_Media_Image”][/siteorigin_widget]
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண்கள்!
திருவண்ணாமலை மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தேர்தல் கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண்கள் வெளியீடு. அதன் விவரம் நகராட்சிகள் : திருவண்ணாமலை – 04175 222248 ஆரணி – 04173 226328 செய்யாறு – 04182 222307 வந்தவாசி – 04183 225048 பேரூராட்சிகள் : செங்கம் – 04188 222276 சேத்துப்பட்டு – 04181 252247 தேசூர் – 04183 277067 களம்பூர் – 04181 247225 கண்ணமங்கலம் – 04173 241258 கீழ்பெண்ணாத்தூர் – […]
We Are Hiring : Join Our Team !
We are Hiring… Web Designers Web Developers Graphic Designer Video Editor Content Writers SEO Analyst Digital Marketing Executives Job Location: Kalasapakkam Visit our office and give resume to Ms Gowri or you can send the latest resume by to Admin@kalasapakkam.com
தமிழக குடும்ப அட்டைதாரர்களே.. இன்னும் 3 நாட்கள் மட்டுமே அவகாசம்!
ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பு வாங்க இன்றுடன் 3 நாட்கள் மட்டுமே அவகாசம் உள்ளது. அதனால் பொங்கல் பரிசு தொகுப்பு வாங்காதவர்கள் 3 நாட்களில் வாங்கிக் கொள்ளலாம்.
தை மாத அமாவாசை சனி மகாபிரதோஷம் !
திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவில் தை மாத அமாவாசை சனி மகாபிரதோஷம் : பிரதோஷ நாயகர் திருக்கோயில் மூன்றாம் பிரகாரம் சுற்றி வலம் வரும் காட்சி. [siteorigin_widget class=”WP_Widget_Media_Gallery”][/siteorigin_widget]
தமிழகம் முழுவதும் மெகா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது!
தமிழகம் முழுவதும் இன்று 50 ஆயிரம் மையங்களில் மெகா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது.
வரும் 30ம் தேதி ஞாயிற்றுக் கிழமை நியாய விலைக் கடைகள் செயல்படும்!
தமிழகத்தில் வரும் 30ம் தேதி ஞாயிற்றுக் கிழமை நியாய விலைக் கடைகள் செயல்படும் என உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை அறிவிப்பு.
கனவு மெய்ப்பட – INSPIRING TALK SERIES : FREE WEBINAR
EPISODE 29 – Inspiring Talk Series 29th Jan 2022 Saturday, 4:30 PM Webinar Host : J. Sampath, Founder and CEO,JB Soft System. N. Venkatesh, Founder, Innovative Services.
கைப்பேசி செயலி மூலம் மின் கட்டணம் கணக்கீடு !
பிப் 1 ம் தேதி முதல் சோதனை முறையில் தொடங்க மின்வாரியம் உத்தரவு.
தமிழ்நாடு அரசு கூட்டுறவு தணிக்கைத் துறையில் வேலை !
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம், கூட்டுறவு தணிக்கைத் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. பதவி : Assistant Director of Co-operative Audit சம்பளம் : ரூ. 56,100 – ரூ.1,77,500 கல்வித் தகுதி : எம்.ஏ, எம்.காம் கடைசி தேதி : 21.02.2022 வயது வரம்பு : 30 வயதுக்குள் மேலும் விவரங்களுக்கு : https://www.tnpsc.gov.in/English/Notification.aspx
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று ஆரம்பம்!
தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான மனுத்தாக்கல் இன்று தொடங்குகிறது தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 19-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மாநகராட்சி மண்டல அலுவலகங்கள் மற்றும் நகராட்சி, பேரூராட்சி அலுவலகங்களில் வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்வதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. முக்கிய நாட்கள் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வேட்புமனு தாக்கல்: 28.01.2022 ( இன்று ) கடைசிநாள் : 04.02.2022 தேர்தல் நாள் : 19.02.2022 வாக்கு எண்ணிக்கை: 22.02.2022 மேயர், […]
பிரீபெய்டு திட்டங்களின் செல்லுபடி காலம் 30 நாட்களாக நிர்ணயம்!
பிரீபெய்டு திட்டங்களின் செல்லுபடி காலம் 30 நாட்களாக நிர்ணயிக்க தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு டிராய் உத்தரவு.
பிப்ரவரி 1 ஆம் தேதி பள்ளிகள் திறப்பு – பள்ளிக்கல்வித்துறை!
தமிழகத்தில் 1 முதல் 12ஆம் வகுப்பு வரை பள்ளிகளை பிப்ரவரி 1 ஆம் தேதி முதல் திறக்க பள்ளிக்கல்வித்துறை முடிவு என தகவல் வெளியாகியுள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிப்ரவரி மாத தரிசனத்திற்கான டிக்கெட் நாளை வெளியீடு!
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிப்ரவரி மாத தரிசனத்திற்கான டிக்கெட் நாளை ( ஜனவரி.28 ) வெளியிடப்படுகிறது. பக்தர்கள் அனைவரும் பிப்ரவரி மாத தரிசனத்திற்கான டிக்கெட்டுகளை https://tirupatibalaji.ap.gov.in/#/login என்ற இணையதளத்தில் மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம்.
தமிழகத்தில் எம்.பி.பி.எஸ். மற்றும் பி.டி.எஸ். இடங்களுக்கு கலந்தாய்வு இன்று தொடங்குகிறது!
தமிழகத்தில் 6,999 எம்.பி.பி.எஸ். மற்றும் 1,930 பி.டி.எஸ். இடங்களுக்கு இன்று கலந்தாய்வு தொடங்குகிறது. சென்னை, ஓமந்தூரார் அரசு மருத்துவமனை வளாகத்தில் காலை 10 மணிக்கு கலந்தாய்வு தொடங்குகிறது. சிறப்பு பிரிவு மாணவர்களுக்கு இன்று கலந்தாய்வு நடைபெறுகிறது.
நாளை முதல் அனைத்து நாட்களிலும் வழிபாட்டு தலங்களை திறக்க அனுமதி!
நாளை முதல் அனைத்து நாட்களிலும் வழிபாட்டு தலங்களை திறக்க அனுமதி. வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் வழிபாட்டு தலங்களுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கியது! – தமிழ்நாடு அரசு
பிப்ரவரியில் பள்ளிகளை திறக்கப் பரிந்துரை!
10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பிப்ரவரி மாதத்தில் பள்ளிகளை திறக்கப் பரிந்துரைத்துள்ளோம். – அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி
சத்யா நாதெல்லா மற்றும் சுந்தர் பிச்சைக்கு பத்ம பூஷன் விருது!
மைக்ரோசாப்ட் & அல்ஃபாபெட் மென்பொருள் நிறுவனங்களின் முதன்மை செயல் அலுவலர்களான சத்யா நாதெல்லா மற்றும் சுந்தர் பிச்சைக்கு பத்ம பூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
1950 என்ற இலவச வாக்காளர் உதவி எண் பற்றிய விவரம்!
#GoCall | வாக்காளர் பதிவு நடைமுறை குறித்த விவரங்கள் தேவையானால் ? உங்கள் மாவட்ட STD Code – வுடன் 1950 என்ற இலவச வாக்காளர் உதவி எண்ணை பயன்படுத்தி விவரங்களை பெறலாம்.