கனமழையால் பாதிக்கப்பட்ட 20 மாவட்டங்களில் இன்று (12.12.2024) பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதன் காரணமாக இன்று நடைபெறவிருந்த அரையாண்டு தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
September 18, 2025
கனமழையால் பாதிக்கப்பட்ட 20 மாவட்டங்களில் இன்று (12.12.2024) பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதன் காரணமாக இன்று நடைபெறவிருந்த அரையாண்டு தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.