அனைத்து நாட்களும் 24 மணிநேரமும் கடைகள், நிறுவனங்களை திறந்திருக்க அனுமதி நீட்டித்து அரசாரணை வெளியீடு 10க்கும் மேற்பட்ட பணியாளர்களுடன் இயங்கும் கடைகள் 24 மணிநேரமும் செயல்படலாம். ஜூன் 4-ம் தேதியுடன் அனுமதி முடிவடையும் நிலையில், ஜூன் 05ம் தேதி முதல் மேலும் 3 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.