திருவண்ணாமலை மாவட்டம் போளூர் வட்டத்தில் 3 கிராம உதவியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 09.08.2025
நேர்முகத் தேர்வு தேதி: 15.09.2025 – 23.09.2025
விண்ணப்பிக்கும் முறை:
இணையதளம்: https://tiruvannamalai.nic.in/notice-category/recruitment/ விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து, போளூர் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு நேரிலோ அல்லது அஞ்சல் மூலமாகவோ 09.08.2025க்குள் சமர்ப்பிக்க வேண்டும்
காலி இடங்கள்:
வாழியூர், சு.நம்மியந்தல், திருவாட்டினந்தல்