சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜைக்காக நவம்பர் 16ம் தேதி நடை திறக்கப்படுகிறது. டிசம்பர் 27ம் தேதி வரை 41 நாட்கள் மண்டல பூஜை நடைபெறும் என திருவிதாங்கூர் தேவஸ்தானம் தகவல் தெரிவித்துள்ளது.
October 16, 2025
சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜைக்காக நவம்பர் 16ம் தேதி நடை திறக்கப்படுகிறது. டிசம்பர் 27ம் தேதி வரை 41 நாட்கள் மண்டல பூஜை நடைபெறும் என திருவிதாங்கூர் தேவஸ்தானம் தகவல் தெரிவித்துள்ளது.