போளூர் அடுத்த படவேடு பகுதியில் அமைந்துள்ள செண்பகத்தோப்பு அணையின் நீர்மட்டம் 16.40 கன அடி!

போளூர் அடுத்த படவேடு பகுதியில் அமைந்துள்ள செண்பகத்தோப்பு அணையில் கனமழை காரணத்தினால் ஏரி, குளம் மற்றும் ஆறுகள் போன்ற இடங்களில் நீர் நிரம்பி அதிகமாக தண்ணீர் வெளியேற்றி வருகின்றது. காவல்துறை மூலம் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டது.

செண்பகத்தோப்பு அணையின் நீர்மட்டம் 16.40 கன அடி உள்ளது.

Share Article

Edit Template

Copyright © 2023 Poluronline.com, All Rights Reserved.

Powered by J B Soft System, Chennai.