மாணவர்கள் அக்டோபர் 31க்குள் பாதியில் வெளியேறினால் முழு கட்டணத்தையும் திரும்ப வழங்க வேண்டும்: யுஜிசி உத்தரவு

கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் சேர்ந்த மாணவர்கள் அக்டோபர் 31க்குள் பாதியில் வெளியேறினால் முழு கட்டணத்தையும் திரும்ப வழங்க வேண்டும் என நாடு முழுவதும் உள்ள அனைத்து கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களுக்கும் யுஜிசி உத்தரவு பிறப்பித்துள்ளது.

Share Article

Edit Template

Copyright © 2023 Poluronline.com, All Rights Reserved.

Powered by J B Soft System, Chennai.