பௌர்ணமி கிரிவலத்தையொட்டி திருவண்ணாமலை – விழுப்புரம் சிறப்பு ரயில் இயக்கம்!

பௌர்ணமி கிரிவலத்தை முன்னிட்டு திருவண்ணாமலை – விழுப்புரம் இடையே ஜூன் 29 (திங்கட்கிழமை) சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. விழுப்புரத்தில் இருந்து காலை 10:10 மணிக்கும், திருவண்ணாமலையில் இருந்து மதியம் 12:40 மணிக்கும் சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

Share Article

Edit Template

Copyright © 2023 Poluronline.com, All Rights Reserved.

Powered by J B Soft System, Chennai.