The cost of gold has increased to Rs. 112 per sovereign on Monday Morning (September 05, 2022). The cost of the gold rate has increased to Rs. 14 per gram. The gold rate has increased and one sovereign was worth Rs. 37888.00 and a gram was Rs. 4736.00. The cost of 1 gram of pure gold (24 K) is now Rs. 5138.00. A kilo of silver was priced at Rs. 58500.00 and a gram was worth Rs. 58.50.
Gold Rate Increased Today Morning (03.09.2022)!
The cost of gold has increased to Rs. 56 per sovereign on Thursday Morning (September 03, 2022). The cost of the gold rate has increased to Rs. 7 per gram. The gold rate has increased and one sovereign was worth Rs. 37776.00 and a gram was Rs. 4722.00. The cost of 1 gram of pure gold (24 K) is now Rs. 5124.00. A kilo of silver was priced at Rs. 58200.00 and a gram was worth Rs. 58.20.
Gold Rate Decreased Today Morning (02.09.2022)!
The cost of gold has decreased by Rs. 120 per sovereign on Friday Morning (September 02, 2022). The cost of the gold rate has decreased by Rs. 15 per gram. The gold rate has decreased and one sovereign is worth Rs. 37560.00 and a gram is Rs. 4695.00. The cost of 1 gram of pure gold (24 K) is now Rs. 5097.00. A kilo of silver is priced at Rs. 58000.00 and a gram is worth Rs. 58.00.
திருவண்ணாமலை மாவட்டத்தில் விவசாயிகளுக்கான தொழில் முனைவோர் பயிற்சி!
திருவண்ணாமலை மாவட்ட வேளாண் உழவா் நலத்துறையின் கீழ் செயல்படும் உழவா் பயிற்சி நிலையம், தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் இணைந்து ஊரக இளைஞா்களுக்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சி 2022-23 ஆம் ஆண்டில் நடத்த உள்ளது. இந்த பயிற்சி அங்கக உற்பத்தியாளா்கள் என்ற தலைப்பில் உழவா் பயிற்சி நிலையத்தில் 30 நாள்களுக்கு நடைபெறும். உழவா் பயிற்சி நிலையத்தில் பங்கேற்பதற்கான விவரங்கள்: கல்வி தகுதி: 5 ம் வகுப்பு தேர்ச்சி வயது வரம்பு: 18 முதல் 40 வயது வரை மேற்குறிப்பிட்ட தகுதி உடையவர்கள் தங்கள் பகுதியில் உள்ள வேளாண்மை உதவி இயக்குநா் அலுவலகத்தில் விண்ணப்ப படிவம், 2 புகைப்படங்கள், ஆதாா் எண், வகுப்பு சான்று, வங்கி கணக்குப் புத்தகம் மற்றும் கல்வித் தகுதி ஆகிய ஆவணங்களின் நகல்களை சமா்ப்பித்துப் பயிற்சியில் பங்கேற்கலாம்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் 27 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறப்பு!
திருவண்ணாமலை மாவட்டத்தில் நடப்பு சொர்ணவாரி பருவத்தில் நெல் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் பயன்பெறும் வகையில் கீழ்பென்னாத்தூர் தாலுகாவில் கரிக்கலாம்பாடி, செங்கம் தாலுகாவில் மேல்செங்கம் ஆகிய இடங்களுக்கு மாற்றாக ஆரணி தாலுகாவில் குன்னத்தூர் மற்றும் செங்கம் தாலுகாவில் கண்ணக்குருக்கை போன்ற 27 இடங்களில் நாளை (02.09.2022) வெள்ளிக்கிழமை முதல் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் தொடங்கப்பட உள்ளது. நெல் விற்பனை செய்ய விரும்பும் விவசாயிகள் தங்கள் தொடர்புடைய நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நேரில் சென்று முன்பதிவு செய்து கொள்ளலாம்.
Gold Rate Decreased Today Morning (01.09.2022)!
The cost of gold has decreased by Rs. 352 per sovereign on Thursday Morning (September 01, 2022). The cost of the gold rate has decreased by Rs. 44 per gram. The gold rate has decreased and one sovereign is worth Rs. 37680.00 and a gram is Rs. 4710.00. The cost of 1 gram of pure gold (24 K) is now Rs. 5112.00. A kilo of silver is priced at Rs. 58000.00 and a gram is worth Rs. 58.00.
அண்ணாமலையார் திருக்கோயிலில் பிள்ளையார் சதுர்த்தி முன்னிட்டு மூன்றாம் பிரகாரத்திலுள்ள சம்பந்த விநாயகருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை!
திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயிலில் நேற்று (30.08.2022) மாலை மூன்றாம் பிரகாரத்திலுள்ள சம்பந்த விநாயகருக்கு பிள்ளையார் சதுர்த்தி முன்னிட்டு சிறப்பு அபிஷேக தீபாராதனை மற்றும் மாட வீதி உலா நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். [siteorigin_widget class=”WP_Widget_Media_Image”][/siteorigin_widget] [siteorigin_widget class=”WP_Widget_Media_Image”][/siteorigin_widget] [siteorigin_widget class=”WP_Widget_Media_Image”][/siteorigin_widget] [siteorigin_widget class=”WP_Widget_Media_Image”][/siteorigin_widget] [siteorigin_widget class=”WP_Widget_Media_Image”][/siteorigin_widget] [siteorigin_widget class=”WP_Widget_Media_Image”][/siteorigin_widget] [siteorigin_widget class=”WP_Widget_Media_Image”][/siteorigin_widget]
விநாயக சதுர்த்தி 2022 – பூஜை / பூஜை செய்ய ஏற்ற நேரம்!
விநாயகப் பெருமான் அல்லது விநாயகர் இந்து மதத்தில் மிகவும் மதிக்கப்படும் தெய்வங்களில் ஒருவர்! விநாயகப் பெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட விநாயகர் சதுர்த்தியின் முக்கியமான புனிதமான விழா, இந்தியாவில் மிகவும் பிரமாண்டமாகக் கொண்டாடப்படும் மிகப்பெரிய பண்டிகைகளில் ஒன்றாகும்! இந்த ஆண்டு, 2022, விநாயக சதுர்த்தி அல்லது விநாயக சதுர்த்தி விழா ஆகஸ்ட் 31 அன்று வருகிறது. இது 11 நாட்கள் நீடிக்கும் திருவிழாவாகும், இந்த நாட்களில், விநாயகப் பெருமான் பூமியை அருளுகிறார், மேலும் அவரது பக்தர்களுக்கு மகிழ்ச்சி, ஞானம் மற்றும் செழிப்பு ஆகியவற்றைத் தருகிறார் என்று நம்பப்படுகிறது. விநாயக சதுர்த்தியை ஏன் கொண்டாடுகிறோம்? சிவபெருமானும் பார்வதி தேவியும் கைலாசத்தில் பல ஆண்டுகள் வாழ்ந்தனர். ஒரு நாள், பார்வதி தேவி குளிக்க விரும்பினாள், ஆனால் அவளைக் காக்க யாரும் இல்லை. மஞ்சளால் ஒரு சிறுவனின் சிலையை உருவாக்கி அவனுக்குள் உயிர் ஊட்டினாள். தான் குளிக்கும் போது யாரையும் வீட்டிற்குள் நுழைய விட வேண்டாம் என்று மகனைக் கேட்டுக் கொண்டாள். இதற்கிடையில், சிவபெருமான் வீடு திரும்பினார், ஆனால் பையன் அவரை உள்ளே விடவில்லை! பிடிவாதமான சிறுவனால் கோபமடைந்த சிவபெருமான் தனது “திரிசூலத்தால்” அவரது தலையை வெட்டினார்! இதைப் பார்த்தவுடன், கோபமடைந்த பார்வதி, சிறுவனை மீண்டும் உயிர்ப்பிக்குமாறு கோரினாள். பிரம்மா, சிறுவனின் தலையை வடக்கு நோக்கி தலை வைத்து தூங்கும் எந்த உயிரினத்தையும் மாற்றும்படி அறிவுறுத்தினார். இறுதியில், சிறுவனின் தலை குட்டி யானையால் மாற்றப்பட்டது மற்றும் அவருக்கு கணபதி அல்லது விநாயகர் என்று பெயரிடப்பட்டது. விநாயகப் பெருமானின் பிறப்பைக் குறிக்கும் விநாயக சதுர்த்தி மிகுந்த ஆடம்பரத்துடனும் பக்தியுடனும் கொண்டாடப்படுகிறது. தேதி மற்றும் நேரம்: ஒவ்வொரு ஆண்டும், பத்ரா மாதத்தின் சுக்ல பக்ஷத்தின் சதுர்த்தி திதியில் விநாயக சதுர்த்தி வருகிறது. இந்த ஆண்டு, இது 31 ஆகஸ்ட் 2022 அன்று (புதன்கிழமை) கொண்டாடப்பட உள்ளது. சதுர்த்தி திதி ஆரம்பம்: 30 ஆகஸ்ட் 2022 பிற்பகல் 3:33 மணிக்குசதுர்த்தி திதி முடியும்: 31 ஆகஸ்ட் 2022 பிற்பகல் 3:23 மணிக்கு முக்கியத்துவம்: இந்து நம்பிக்கைகளின்படி, எந்தவொரு பூஜை அல்லது சடங்குகளிலும் மற்ற கடவுளுக்கு முன்பாக முதலில் வணங்கப்படும் கடவுளாக கணேஷ் கருதப்படுகிறார். இந்த நேரத்தில் விரதம் இருப்பதன் மூலம் அனைத்து தடைகளும் நீங்கும் என்பதும் நம்பிக்கை. கணேஷ் மந்திரம்: “ஓம் கம் கணபதயே நம” பொருள்: நம் இருப்புடன் எல்லாம் வல்ல கணபதியை வணங்குவதும், அவருடைய அனைத்து சிறந்த குணங்களையும் நம் சுயமாக ஏற்றுக்கொள்வதும் ஆகும். “ஓம் விக்னநாஷ்நாய நம” பொருள்: ஒருவரது வாழ்க்கையில் தடைகளை நீக்கவும் கணபதி வழிபடப்படுகிறது. இங்கே விக்னா என்றால் தடைகள் மற்றும் நஷ்னய் என்றால் தடைகளை நீக்குபவர். உங்கள் பகுதி நிகழ்வுகளை நமது இணையதளத்தில் வெளியிட நீங்கள் அணுகவேண்டிய – வாட்சாப் எண் : 8098796304
திருவண்ணாமலை மாவட்டத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்படும் என மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!
திருவண்ணாமலை மாவட்டத்தில் செப்டம்பர் 2 ஆம் தேதி முதல் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்படும் எனவும் ஆகஸ்ட் 31 ம் தேதி முதல் விவசாயிகள் முன்பதிவு செய்து கொள்ளலாம் எனவும் மாவட்ட ஆட்சியர் திரு.பா. முருகேஷ், இ.ஆ.ப. அவர்கள் தெரிவித்துள்ளார். உங்கள் பகுதி நிகழ்வுகளை நமது இணையதளத்தில் வெளியிட நீங்கள் அணுகவேண்டிய – வாட்சாப் எண் : 8098796304
PM KISAN உடன் ஆதார் KYC மற்றும் PM KISAN Credit card பதிவு செய்ய நாளை கடைசி நாள்!
பாரத பிரதமரின் PM KISAN திட்டத்தின் கீழ் பயன் பெறும் விவசாயிகள் தங்களுக்கு கிடைக்க உள்ள எதிர்கால தவணைகளை பெற PM KISAN உடன் ஆதார் KYC பதிவு செய்ய நாளை (31.08.2022) கடைசி நாள். அருகே உள்ள இ-சேவை மையங்களில் பதிவு செய்து கொள்ளலாம் அல்லது pmkisan.gov.in என்ற இணையதளத்தின் மூலமாகவும் பதிவு செய்து கொள்ளலாம். மேலும் PM KISAN திட்டத்தின் கீழ் பயன் பெறும் விவசாயிகள் PM KISAN Credit card பெற வேண்டும். இந்த KISAN Credit card யை பெற இ-சேவை மையங்களில் பதிவு செய்து கொள்ளலாம். இதன் மூலம் 4% வட்டி வீதத்தில் விவசாயிகள் கடன் பெற்றுக்கொள்ளலாம். பதிவு செய்ய நாளை (31.08.2022) கடைசி நாள். உங்கள் பகுதி நிகழ்வுகளை நமது இணையதளத்தில் வெளியிட நீங்கள் அணுகவேண்டிய – வாட்சாப் எண் : 8098796304
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி!
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோவிலில் இன்று (30.08.2022) உண்டியல் திறக்கப்பட்டு காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது. உங்கள் பகுதி நிகழ்வுகளை நமது இணையதளத்தில் வெளியிட நீங்கள் அணுகவேண்டிய – வாட்சாப் எண் : 8098796304
Gold Rate Increased Today Morning (30.08.2022)!
The cost of gold has increased to Rs. 200 per sovereign on Tuesday Morning (August 30, 2022). The cost of the gold rate has increased to Rs. 25 per gram. The gold rate has increased and one sovereign was worth Rs. 38320.00 and a gram was Rs. 4790.00. The cost of 1 gram of pure gold (24 K) is now Rs. 5192.00. A kilo of silver was priced at Rs. 60100.00 and a gram was worth Rs. 60.10.
Gold Rate Decreased Today Morning (29.08.2022)!
The cost of gold has decreased by Rs. 280 per sovereign on Monday Morning (August 29, 2022). The cost of the gold rate has decreased by Rs. 35 per gram. The gold rate has decreased and one sovereign is worth Rs. 38160.00 and a gram is Rs. 4770.00. The cost of 1 gram of pure gold (24 K) is now Rs. 5172.00. A kilo of silver is priced at Rs. 60000.00 and a gram is worth Rs. 60.00.
Gold Rate Decreased Today Morning (26.08.2022)!
The cost of gold has decreased by Rs. 80 per sovereign on Friday Morning (August 26, 2022). The cost of the gold rate has decreased by Rs. 10 per gram. The gold rate has decreased and one sovereign is worth Rs. 38720.00 and a gram is Rs. 4840.00. The cost of 1 gram of pure gold (24 K) is now Rs. 5242.00. A kilo of silver is priced at Rs. 61300.00 and a gram is worth Rs. 61.30.
Gold Rate Increased Today Morning (25.08.2022)!
The cost of gold has increased to Rs. 200 per sovereign on Thursday Morning (August 25, 2022). The cost of the gold rate has increased to Rs. 25 per gram. The gold rate has increased and one sovereign was worth Rs. 38640.00 and a gram was Rs. 4830.00. The cost of 1 gram of pure gold (24 K) is now Rs. 5232.00. A kilo of silver was priced at Rs. 61100.00 and a gram was worth Rs. 61.10.
திருவண்ணாமலையில் அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில் ஆவணி மாத பிரதோஷம்!
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் திருக்கோயிலில் ஆவணி மாத பிரதோஷம் முன்னிட்டு இன்று (24.08.2022) நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். [siteorigin_widget class=”WP_Widget_Media_Image”][/siteorigin_widget] [siteorigin_widget class=”WP_Widget_Media_Image”][/siteorigin_widget] [siteorigin_widget class=”WP_Widget_Media_Image”][/siteorigin_widget] [siteorigin_widget class=”WP_Widget_Media_Image”][/siteorigin_widget] [siteorigin_widget class=”WP_Widget_Media_Image”][/siteorigin_widget] [siteorigin_widget class=”WP_Widget_Media_Image”][/siteorigin_widget] [siteorigin_widget class=”WP_Widget_Media_Image”][/siteorigin_widget] [siteorigin_widget class=”WP_Widget_Media_Image”][/siteorigin_widget]
போளூரில் நேற்று 58.80 மில்லி மீட்டர் அளவு மழை பதிவு !
திருவண்ணாமலை மாவட்டம், போளூர் வட்டத்தில் நேற்று (23.08.2022) இரவு இடி, மின்னலுடன் பெய்த கன மழையின் அளவு 58.80 மில்லி மீட்டராக பதிவு !
Gold Rate Increased Today Morning (24.08.2022)!
The cost of gold has increased to Rs. 40 per sovereign on Wednesday Morning (August 24, 2022). The cost of the gold rate has increased to Rs. 5 per gram. The gold rate has increased and one sovereign was worth Rs. 38440.00 and a gram was Rs. 4805.00. The cost of 1 gram of pure gold (24 K) is now Rs. 5207.00. A kilo of silver was priced at Rs. 60900.00 and a gram was worth Rs. 60.90.
குரூப் 5ஏ தேர்வுக்கான அறிவிப்பாணை வெளியீடு!
தலைமைச் செயலகத்தில் பிரிவு அலுவலர், உதவியாளர் உள்ளிட்ட 161 காலிப்பணியிடங்களுக்கான குரூப் 5ஏ தேர்வுக்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் இன்று(23.08.2022) வெளியிட்டுள்ளது. ஆகஸ்டு 23 முதல் செப்டம்பர் 21-ஆம் தேதி வரை www.tnpsc.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம்.
Spectrum Physio: Celebrating 16th Year Anniversary
Spectrum Physio – Celebrating 16th Year Anniversary Thank you! Thank you!! Thank you!!! Thank you for trusting us all these 16 years… Across Bangalore with 15 Clinics and 50 Physiotherapists… We take this opportunity to thank all our Physiotherapy Doctors, Physicians, Surgeons, Sports event organisers & our dear Bangaloreans for trusting and supporting us.