கிராம ஊராட்சியின் பெயர் : கஸ்தம்பாடி பதவியின் பெயர் வேட்பாளரின் பெயர் புகைப்படம் கிராம பஞ்சாயத்து தலைவர் ( 2019 – 2024 ) திருமதி ஏ பவுனு
காங்கேயனூர்/Kangeyanur
கிராம ஊராட்சியின் பெயர் : காங்கேயனூர் பதவியின் பெயர் வேட்பாளரின் பெயர் புகைப்படம் கிராம பஞ்சாயத்து தலைவர் ( 2019 – 2024 ) திருமதி ஏ கோட்டீஸ்வரி
கல்வாசல்/Kalvasal
கிராம ஊராட்சியின் பெயர் : கல்வாசல் பதவியின் பெயர் வேட்பாளரின் பெயர் புகைப்படம் கிராம பஞ்சாயத்து தலைவர் ( 2019 – 2024 ) திருமதி பி யமுனா
கல்பட்டு/Kalpattu
கிராம ஊராட்சியின் பெயர் : கல்பட்டு பதவியின் பெயர் வேட்பாளரின் பெயர் புகைப்படம் கிராம பஞ்சாயத்து தலைவர் ( 2019 – 2024 ) திருமதி ஜே திலகவதி
கல்குப்பம்/Kalkuppam
கிராம ஊராட்சியின் பெயர் : கல்குப்பம் பதவியின் பெயர் வேட்பாளரின் பெயர் புகைப்படம் கிராம பஞ்சாயத்து தலைவர் ( 2019 – 2024 ) திருமதி எஸ் நளினி
இலுப்பகுணம்/Eluppagunam
கிராம ஊராட்சியின் பெயர் : இலுப்பகுணம் பதவியின் பெயர் வேட்பாளரின் பெயர் புகைப்படம் கிராம பஞ்சாயத்து தலைவர் ( 2019 – 2024 ) திரு பி ஸ்ரீனிவாசன்
ஏரிகுப்பம்/Erikuppam
கிராம ஊராட்சியின் பெயர் : ஏரிகுப்பம் பதவியின் பெயர் வேட்பாளரின் பெயர் புகைப்படம் கிராம பஞ்சாயத்து தலைவர் ( 2019 – 2024 ) திருமதி கே கிள்ளியம்மாள்
ஏந்துவாம்பாடி/Endhuvambadi
கிராம ஊராட்சியின் பெயர் : ஏந்துவாம்பாடி பதவியின் பெயர் வேட்பாளரின் பெயர் புகைப்படம் கிராம பஞ்சாயத்து தலைவர் ( 2019 – 2024 ) திரு எஸ் வெங்கடேசன்
எழுவாம்பாடி/Ezhuvambadi
கிராம ஊராட்சியின் பெயர் : எழுவாம்பாடி பதவியின் பெயர் வேட்பாளரின் பெயர் புகைப்படம் கிராம பஞ்சாயத்து தலைவர் ( 2019 – 2024 ) திருமதி வி பஞ்சவரணம்
எடப்பிறை/Edappirai
கிராம ஊராட்சியின் பெயர் : எடப்பிறை பதவியின் பெயர் வேட்பாளரின் பெயர் புகைப்படம் கிராம பஞ்சாயத்து தலைவர் ( 2019 – 2024 ) திருமதி எம் ஜீவா
ஆத்துவாம்பாடி/Athuvambadi
கிராம ஊராட்சியின் பெயர் : ஆத்துவாம்பாடி பதவியின் பெயர் வேட்பாளரின் பெயர் புகைப்படம் கிராம பஞ்சாயத்து தலைவர் ( 2019 – 2024 ) திரு கே சிவகுமார்
Gold Rate Increased Today Morning (30.07.2022)!
The cost of gold has increased to Rs. 80 per sovereign on Saturday Morning (July 30, 2022). The cost of the gold rate has increased to Rs. 10 per gram. The gold rate has increased and one sovereign was worth Rs. 38520.00 and a gram was Rs. 4815.00. The cost of 1 gram of pure gold (24 K) is now Rs. 5217.00. A kilo of silver was priced at Rs. 63700.00 and a gram was worth Rs. 63.70.
கலசபாக்கம்.காம் வழங்கும் சிறப்பு பயிற்சி வகுப்புகள்!
இலவச பயிற்சி வகுப்புகள் உங்களின் பேச்சு திறன் மற்றும் CREATIVITY & INNOVATION பற்றிய சிறப்பு பயிற்சி வகுப்பு கலசபாக்கம்.காம் அலுவலகத்தில் சனிக்கிழமை(30.07.2022) காலை 11 மணி முதல் மதியம் 12 மணி வரை நடைபெறவுள்ளது. ஆர்வமுள்ள இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொள்ளலாம். பயிற்சியாளர்: திரு. கவிபிரசாத், B.E. ஏரோநாட்டிக்கல் இன்ஜினியரிங், கலசபாக்கம். இடம்: கலசபாக்கம்.காம் அலுவலகம், மேல் தெரு, கலசபாக்கம் – 606 751. திரு. கவி பிரசாந்த் பற்றி.. நம் கலசப்பாக்கத்தை சேர்ந்தவர் திரு. கவி பிரசாந்த் , தந்தை பெயர் திரு.பாண்டியன்…கவி பிரசாந்த் சென்னையில் உள்ள ஜேப்பியார் கல்லூரியில் ஏரோனாட்டிக் இன்ஜினியரிங் படிப்பை முடித்து…இப்பொழுது தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகின்றார்.
பள்ளிகளில் பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் குறித்து ஆலோசனைக் கூட்டம்!
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நேற்று(28.7.2022) பள்ளி கல்வித்துறையின் சார்பில் தங்குமிடத்துடன் கூடிய அரசு, தனியார் பள்ளி மற்றும் உண்டு உறைவிட பள்ளியின் மாணவ, மாணவிகளின் பாதுகாப்பு கருதி பள்ளிகளில் பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பா.முருகேஷ்.இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
திருவண்ணாமலையில் புதுப்பாளையம் பேரூராட்சியின் வளர்ச்சி திட்டப்பணிகளை குறித்து ஆய்வுக் கூட்டம்!
திருவண்ணாமலை ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை அலுவலக கூட்டரங்கில் புதுப்பாளையம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கிராம ஊராட்சிகளில் ஊரக வளர்ச்சித்துறையின் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் அனைத்து வளர்ச்சி திட்டப்பணிகளின் முன்னேற்றம் குறித்து ஆய்வுக் கூட்டம் நேற்று (28.07.2022) மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. பா. முருகேஷ் .இ. ஆ. ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
Gold Rate Increased Today Morning (29.07.2022)!
The cost of gold has increased to Rs. 304 per sovereign on Friday Morning (July 29, 2022). The cost of the gold rate has increased to Rs. 38 per gram. The gold rate has increased and one sovereign was worth Rs. 38440.00 and a gram was Rs. 4805.00. The cost of 1 gram of pure gold (24 K) is now Rs. 5207.00. A kilo of silver was priced at Rs. 62300.00 and a gram was worth Rs. 62.30.
அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயிலில் ஆடிப்பூரம் ஐந்தாம் நாள் உற்சவம்!
திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயிலில் நேற்று (27.07.2022) ஆடி பூரம் உற்சவம் ஐந்தாம் நாள் காலை ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ பராசக்தி அம்மன் மாடவீதி உலா நடைபெற்றது.
இனி 17 வயது நிரம்பியவர்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பிக்கலாம்!
இந்தியாவில் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் மட்டுமே தேர்தலில் ஓட்டளிக்க முடியும் என்பது நடைமுறை. இதற்காக 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள் மட்டுமே வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயரை சேர்க்க கோரி இந்திய தேர்தல் கமிஷனிடம் விண்ணப்பித்தனர். இந்த நிலையில், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கான புதிய நடைமுறையை இந்திய தேர்தல் கமிஷன் வெளியிட்டுள்ளது. அதன்படி, இனி 17 வயதுக்கு மேற்பட்ட இளைஞர்கள் வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயர்களைப் பதிவுசெய்வதற்கு முன்கூட்டியே விண்ணப்பிக்கலாம். இதனால், ஜனவரி 1ம் தேதி நிலவரப்படி 18 வயதை அடைந்திருக்க வேண்டும் என காத்திருக்க வேண்டிய அவசியமில்லை. மேலும், இனி ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி, ஏப்ரல், ஜூலை, அக்டோபர் ஆகிய 4 மாதங்களின் 1ம் தேதிகளில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க வாய்ப்பு வழங்கப்படும் எனவும் இந்திய தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது.
Gold Rate Increased Today Morning (28.07.2022)!
The cost of gold has increased to Rs. 256 per sovereign on Thursday Morning (July 28, 2022). The cost of the gold rate has increased to Rs. 32 per gram. The gold rate has increased and one sovereign was worth Rs. 38136.00 and a gram was Rs. 4767.00. The cost of 1 gram of pure gold (24 K) is now Rs. 5169.00. A kilo of silver was priced at Rs. 61200.00 and a gram was worth Rs. 61.20.
திருவண்ணாமலை மாவட்டம் மாலையிட்டான் குப்பம் கிராமத்தில் பனை விதை நடும் திருவிழா!
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி வட்டத்தில் உள்ள மாலையிட்டான் குப்பம் கிராமத்தில் வரும் ஞாயிற்று கிழமை(31.07.2022) காலை 8 மணியளவில் பனை விதை நடும் திருவிழா நடைபெற உள்ளது. இதில் மாலையிட்டான் குப்பம் கிராமத்தில் உள்ள பொது இடங்களில் நமது நாட்டிற்கும் நமது ஊருக்கும் நலம் சேர்க்கும் வகையில் நமது மண்ணை காக்க 5000 பனை விதைகள் நடவு செய்யப்பட உள்ளன. “பெற்ற பிள்ளை காப்பாற்றாமல் போனாலும் நட்ட பனை நம்மை காக்கும்”