திருவண்ணாமலையில் சித்ரா பௌர்ணமி நாளான இன்று (16.04.2022) அண்ணாமலையார் திருக்கோவிலில் ஏராளமாக குவியும் பக்தர்கள் கூட்டம். மேலும் சித்ரா பௌர்ணமி கிரிவலம் செல்ல ஏராளமான பக்தர்கள் உற்சாகத்துடன் வருகை புரிந்து கொண்டிருக்கின்றனர். [siteorigin_widget class=”WP_Widget_Media_Image”][/siteorigin_widget] [siteorigin_widget class=”WP_Widget_Media_Image”][/siteorigin_widget]
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் சித்ரா பௌர்ணமி : கட்டணமில்லா பேருந்துகள் இயக்கம்!
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் இந்த ஆண்டிற்கான சித்ரா பவுர்ணமி சனிக்கிழமை அதிகாலை 2.33 மணிக்கு தொடங்கி நள்ளிரவு 1.17 மணிக்கு நிறைவடைகிறது. விடுமுறை தினத்தில் சித்ரா பவுர்ணமி வருவதால் 15 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கிரிவலம் செல்ல திருவண்ணாமலைக்கு வருவார்கள் என்று எதிர்பாக்கப்படுகிறது. ` இந்நிலையில் சித்ரா பௌர்ணமி கிரிவலத்தின் முன்னிட்டு பக்தர்கள் வசதிக்காக 66 கட்டணமில்லா பேருந்து இயக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் முருகேஷ் அறிவித்துள்ளார். அதுமட்டுமின்றி பக்தர்கள் நலன் கருதி ஆட்டோவுக்கான தனிநபர் கட்டணம் ரூ30 மற்றும் ரூ.50 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும் கூடுதல் கட்டணம் வசூலிக்கும் ஆட்டோக்கள் குறித்து 04175-232266 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார்.
தமிழ் புத்தாண்டை முன்னிட்டு திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள திருநேர் அண்ணாமலையாருக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் தீபாராதனை!
தமிழ் புத்தாண்டை முன்னிட்டு திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள திருநேர் அண்ணாமலையார் நேற்று (14-04-2022) ஆலயத்தில் சுவாமிக்கு சிறப்பு அலங்காரமும், தீபாராதனையும் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தார்கள். [siteorigin_widget class=”WP_Widget_Media_Image”][/siteorigin_widget] [siteorigin_widget class=”WP_Widget_Media_Image”][/siteorigin_widget] [siteorigin_widget class=”WP_Widget_Media_Image”][/siteorigin_widget] [siteorigin_widget class=”WP_Widget_Media_Image”][/siteorigin_widget]
திருவண்ணாமலையில் அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில் சித்திரை மாத பௌர்ணமி பிரதோஷம்!
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் திருக்கோயிலில் சித்திரை மாத பௌர்ணமி பிரதோஷம் முன்னிட்டு நேற்று (14.04.2022) நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. [siteorigin_widget class=”WP_Widget_Media_Image”][/siteorigin_widget] [siteorigin_widget class=”WP_Widget_Media_Image”][/siteorigin_widget]
Gold Rate Decreased Today Morning (15.04.2022)!
The cost of gold has decreased by Rs. 48 per sovereign on Friday Morning (April 15, 2022). The cost of the gold rate has decreased by Rs. 6 per gram. The gold rate has decreased and one sovereign is worth Rs. 40048.00 and a gram is Rs. 5006.00. The cost of 1 gram of pure gold (24 K) is now Rs. 5405.00. A kilo of silver is priced at Rs. 74400.00 and a gram is worth Rs. 74.40.
Gold Rate Increased Today Morning (14.04.2022)!
The cost of gold has increased to Rs. 80 per sovereign on Thursday Morning (April 14, 2022). The cost of the gold rate has increased to Rs. 10 per gram. The gold rate has increased and one sovereign was worth Rs. 40048.00 and a gram was Rs. 5006.00. The cost of 1 gram of pure gold (24 K) is now Rs. 5405.00. A kilo of silver was priced at Rs. 74400.00 and a gram was worth Rs. 74.40.
தமிழ் புத்தாண்டு, புனித வெள்ளி முன்னிட்டு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் 1,200 பேருந்துகள் இயக்கம்!
தமிழ் புத்தாண்டு, புனித வெள்ளி உள்ளிட்ட தொடர் விடுமுறையினை முன்னிட்டு சென்னையிலிருந்து வெளி மாவட்டங்களுக்கு செல்வதற்கு ஏராளமான பொதுமக்கள் முடிவு செய்துள்ளனர். எனவே கூட்ட நெரிசலை தவிர்க்க வரும் 13, 14 ம் தேதிகளில், அரசு போக்குவரத்து கழகம் சார்பில் 1,200 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
Gold Rate Increased Today Morning (13.04.2022)!
The cost of gold has increased to Rs. 320 per sovereign on Wednesday Morning (April 13, 2022). The cost of the gold rate has increased to Rs. 40 per gram. The gold rate has increased and one sovereign was worth Rs. 39896.00 and a gram was Rs. 4987.00. The cost of 1 gram of pure gold (24 K) is now Rs. 5386.00. A kilo of silver was priced at Rs. 73800.00 and a gram was worth Rs. 73.80.
Gold Rate Increased Today Morning (12.04.2022)!
The cost of gold has increased to Rs. 80 per sovereign on Tuesday Morning (April 12, 2022). The cost of the gold rate has increased to Rs. 10 per gram. The gold rate has increased and one sovereign was worth Rs. 39648.00 and a gram was Rs. 4956.00. The cost of 1 gram of pure gold (24 K) is now Rs. 5355.00. A kilo of silver was priced at Rs. 72900.00 and a gram was worth Rs. 72.90.
திருவண்ணாமலைக்கு சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு 6,000 சிறப்பு பஸ்கள் இயக்கம்!
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் சித்ரா பவுர்ணமி விழா 2 ஆண்டுகளுக்கு பின்னர் இந்த ஆண்டு சிறப்பாக நடைபெற உள்ளது. இதில் 20 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொண்டு கிரிவலம் செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆண்டுக்கான சித்ரா பவுர்ணமி காலம் வருகிற 16-ஆம் தேதி அதிகாலை 2.33 மணி முதல் 17-ந்தேதி அதிகாலை 1.16 மணி வரையாகும். இதனை முன்னிட்டு பல்வேறு சிறப்பு முன்னேற்பாடு பணிகள் செய்யப்பட்டு வருகிறது. சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு 25 லட்சம் பக்தர்கள் வருகை தருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகிறது. 9 தற்காலிக பஸ் நிலையங்கள் அமைக்கவும், கிரிவலம் செல்லும் பக்தர்கள் வசதிக்காக மருத்துவ முகாம், ஆம்புலன்ஸ் வசதி, தீயணைப்பு கருவிகள், 24 மணி நேரம் மின்சார வசதி, அவசர மருத்துவ வசதி, குடிநீர் வசதி உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டு வருகிறது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்க ஏதுவாக 40 இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதுவரை 70 நிறுவனங்கள் முன்பதிவு செய்துள்ளன. அன்னதானம் செய்ய விரும்புவோர் https://foscos.fssai.gov.in என்ற இணையதளம் மூலமாக வரும் 14-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். இதுதவிர பவுர்ணமி கிரிவலம் செல்ல பக்தர்கள் வருவதற்கு வசதியாக சென்னை, வேலூர், விழுப்புரம், சேலம், பாண்டிச்சேரி, காஞ்சிபுரம், திருச்சி, கோவை, மதுரை, பெங்களூரு உள்பட பல்வேறு பகுதியில் இருந்து 6 ஆயிரம் சிறப்பு பஸ்கள் இயக்க ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது. மேலும் சிறப்பு ரெயில் வசதியும் செய்யப்பட்டுள்ளது.
Gold Rate Increased Today Morning (11.04.2022)!
The cost of gold has increased to Rs. 48 per sovereign on Monday Morning (April 11, 2022). The cost of the gold rate has increased to Rs. 6 per gram. The gold rate has increased and one sovereign was worth Rs. 39352.00 and a gram was Rs. 4925.00. The cost of 1 gram of pure gold (24 K) is now Rs. 5324.00. A kilo of silver was priced at Rs. 71700.00 and a gram was worth Rs. 71.70.
Gold Rate Increased Today Morning (09.04.2022)!
The cost of gold has increased to Rs. 264 per sovereign on Saturday Morning (April 09, 2022). The cost of the gold rate has increased to Rs. 33 per gram. The gold rate has increased and one sovereign was worth Rs. 39352.00 and a gram was Rs. 4919.00. The cost of 1 gram of pure gold (24 K) is now Rs. 5318.00. A kilo of silver was priced at Rs. 71500.00 and a gram was worth Rs. 71.50.
திருவண்ணாமலையில் புதிய மேம்பாலத்தை தமிழக முதல்வர் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்!
திருவண்ணாமலையில் ரூ. 38.74 கோடியில் கட்டி முடிக்கப்பட்ட மேம்பாலத்தை சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் ஸ்டாலின் காணொளிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை அமைச்சர் வேலு கலந்து கொண்டார். திருவண்ணாமலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் திரு. முருகேஷ் மற்றும் நகர மன்ற உறுப்பினர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர். [siteorigin_widget class=”WP_Widget_Media_Image”][/siteorigin_widget] [siteorigin_widget class=”WP_Widget_Media_Image”][/siteorigin_widget]
Registrar Offices will function on 14th April!
To facilitate the registration of property sale/acquisition on some of the auspicious days, it has been announced that ALL THE REGISTRAR OFFICES WILL FUNCTION AS USUAL ON: · Tamil New Year’s Day (1st Day of Tamil Calendar month Chithirai – 14th April · Aadipperukku day – 3rd August · Thaippoosam Day – 3rd February 2023 The above 3 days are government holidays. However, to facilitate registration on these auspicious days, all the registrar offices will function as usual!
திருவண்ணாமலையில் சித்ரா பவுர்ணமிக்கு கிரிவலம் செல்ல அனுமதி!
கிரிவலத்தின் போது தனிநபர்கள், தொண்டு நிறுவனங்கள், தனியார் அமைப்புகள் சார்பில் அன்னதானம் அளிக்க மாவட்ட நிர்வாகத்தால் 40 இடங்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளன. அன்னதானம் அளிக்க விரும்புபவர்கள் வருகிற 14-ந் தேதிக்குள் (வியாழக்கிழமை) https://foscos.fssai.gov.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பித்து அனுமதி ஆணை பெற வேண்டும். மேலும் பாஸ்போர்ட் அளவுள்ள 3 புகைப்படங்கள், முகவரிக்கான ஆதார் உள்ளிட்ட ஏதேனும் ஒரு சான்றின் நகல் ஆகியவற்றுடன் திருவண்ணாமலை பழைய அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள உணவு பாதுகாப்பு துறை அலுவலகத்தில் வருகிற 10-ந் தேதியை தவிர்த்து 14-ந் தேதி வரை நேரில் வந்து விண்ணப்பிக்கலாம்.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் பக்தர்கள் உண்டியல் காணிக்கை விவரம்!
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் செலுத்தப்படும் உண்டியல் காணிக்கை மாதந்தோறும் எண்ணப்படும். அதன்படி நேற்று, பங்குனி மாத உண்டியல் காணிக்கை எண்ணப்பட்டது. இதில், பக்தர்கள் ஒரு கோடியே, 23 லட்சத்து, 72 ஆயிரத்து, ஐந்து ரூபாய் மற்றும் 552 கிராம் தங்கம், 740 கிராம் வெள்ளி நகைகளை காணிக்கையாக செலுத்தியிருந்தனர்! [siteorigin_widget class=”WP_Widget_Media_Image”][/siteorigin_widget] [siteorigin_widget class=”WP_Widget_Media_Image”][/siteorigin_widget]
Gold Rate Increased Today Morning (07.04.2022)!
The cost of gold has increased to Rs. 136 per sovereign on Thursday Morning (April 07, 2022). The cost of the gold rate has increased to Rs. 17 per gram. The gold rate has increased and one sovereign was worth Rs. 38872.00 and a gram was Rs. 4859.00. The cost of 1 gram of pure gold (24 K) is now Rs. 5258.00. A kilo of silver was priced at Rs. 71000.00 and a gram was worth Rs. 71.00.
Gold Rate Decreased Today Morning (06.04.2022)!
The cost of gold has decreased by Rs. 80 per sovereign on Wednesday Morning (April 06, 2022). The cost of the gold rate has decreased by Rs. 10 per gram. The gold rate has decreased and one sovereign is worth Rs. 38520.00 and a gram is Rs. 4815.00. The cost of 1 gram of pure gold (24 K) is now Rs. 5214.00. A kilo of silver is priced at Rs. 70800.00 and a gram is worth Rs. 70.80.
Gold Rate Increased Today Morning (05.04.2022)!
The cost of gold has increased to Rs. 48 per sovereign on Tuesday Morning (April 05, 2022). The cost of the gold rate has increased to Rs. 06 per gram. The gold rate has increased and one sovereign was worth Rs. 38528.00 and a gram was Rs. 4816.00. The cost of 1 gram of pure gold (24 K) is now Rs. 5215.00. A kilo of silver was priced at Rs. 71000.00 and a gram was worth Rs. 71.00.
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரி பணிக்கு முதல் முறையாக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் கணினி வழி போட்டி தேர்வை அறிவித்துள்ளது!
தமிழக சமூக பாதுகாப்பு துறையின் கீழ் உள்ள, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரி பதவியில், 16 காலியிடங்களை நிரப்ப, டி.என்.பி.எஸ்.சி., சார்பில் போட்டி தேர்வு அறிவிக்கப் பட்டுள்ளது. இந்த தேர்வு ஜூன் 19 காலை மற்றும் பிற்பகலில் கணினி வழியே நடக்கும். தேர்வில் பங்கேற்க ஆன்லைன் வழி விண்ணப்ப பதிவு துவங்கி விட்டது; வரும், 30ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். தேர்வு மையங்கள் தேர்வுக்கு சென்னை, மதுரை, கோவை, திருச்சி, திருநெல்வேலி ஆகிய ஐந்து நகரங்களில் மட்டும், தேர்வு மையங்கள் அமைக்கப்படும். தேர்வில் பங்கேற்க இளநிலை பட்டப் படிப்பில், சமூகவியல், சமூக பணி, உளவியல், குழந்தைகள் மேம்பாடு அல்லது குற்றவியல் ஆகியவற்றில், அங்கீகரிக்கப்பட்ட பல்கலையில் ஏதாவது ஒரு பாடப்பிரிவில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மாத ஊதியம் தேர்ச்சி பெற்று பணி நியமனம் பெறுவோருக்கு, குறைந்தபட்சம், 56 ஆயிரத்து 100 ரூபாய் முதல் அதிகபட்சம் 2.05 லட்சம் ரூபாய் வரை மாத ஊதியம் வழங்கப்படும். இந்த தேர்வில் பங்கேற்க விரும்பும் இட ஒதுக்கீட்டு பிரிவினர், இந்த ஆண்டு ஜூலை 1 கணக்கின்படி, 60 வயதை எட்டியிருக்கக் கூடாது. இட ஒதுக்கீடு இல்லாத பிரிவினருக்கு 32 வயது நிறைந்திருக்கக் கூடாது.டி.என்.பி.எஸ்.சி., சார்பில் அரசு ஊழியர்களுக்கான துறை தேர்வுகள் மட்டும், கணினி வழியில் இதுவரை நடத்தப்பட்டது .முதல் முறையாக அரசு பதவிக்கான கணினி வழி போட்டி தேர்வு, பரீட்சார்த்த முறையில் அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வின் வெற்றியை பொறுத்து, அடுத்தடுத்த தேர்வுகள் கணினி வழி தேர்வாக நடத்தப்பட உள்ளன. கூடுதல் விபரங்களை, டி.என்.பி.எஸ்.சி.,யின், www.tnpsc.gov.in/ என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.